tam_irvமாற்கு 14:25
நான் தேவனுடைய ராஜ்யத்தில் புதிய இரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரை திராட்சைப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
eng_kjvMark 14:25
Verily I say unto you, I will drink no more of the fruit of the vine, until that day that I drink it new in the kingdom of God.