மாற்கு 14:23

tam_irvமாற்கு 14:23

பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லோரும் அதிலே பானம்பண்ணினார்கள்.

eng_kjvMark 14:23

And he took the cup, and when he had given thanks, he gave it to them: and they all drank of it.