tam_irvமாற்கு 12:37
தாவீதே, அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கும்போது, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார். அநேக மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள்.
eng_kjvMark 12:37
David therefore himself calleth him Lord; and whence is he then his son? And the common people heard him gladly.