அதற்கு அவர்கள்: தேவனால் உண்டானது என்று சொன்னால், பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
And they reasoned with themselves, saying, If we shall say, From heaven; he will say, Why then did ye not believe him?