மாற்கு 10:48

tam_irvமாற்கு 10:48

அவனை அமைதியாக இருக்கச்சொல்லி மக்கள் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்பைவிட அதிகமாக சத்தமிட்டு கூப்பிட்டான்.

eng_kjvMark 10:48

And many charged him that he should hold his peace: but he cried the more a great deal, Thou Son of David, have mercy on me.