tam_irvமாற்கு 10:45
அப்படியே, மனிதகுமாரனும் மற்றவர்களிடம் ஊழியம் பெற வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
eng_kjvMark 10:45
For even the Son of man came not to be ministered unto, but to minister, and to give his life a ransom for many.