tam_irvமாற்கு 10:34
அவர்கள் அவரைப் பரிகாசம்பண்ணி, அவரை சாட்டையினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
eng_kjvMark 10:34
And they shall mock him, and shall scourge him, and shall spit upon him, and shall kill him: and the third day he shall rise again.