அதின் காயம் ஆறாதது; அது யூதாவரை வந்தது: என் மக்களின் வாசலாகிய எருசலேம்வரை வந்து சேர்ந்தது.
For her wound is incurable; for it is come unto Judah; he is come unto the gate of my people, even to Jerusalem.