மத்தேயு 4:4

tam_irvமத்தேயு 4:4

அவர் மறுமொழியாக: “மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.

eng_kjvMatthew 4:4

But he answered and said, It is written, Man shall not live by bread alone, but by every word that proceedeth out of the mouth of God.