tam_irvமத்தேயு 26:50
இயேசு அவனைப் பார்த்து; நண்பனே, எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவைப் பிடித்தார்கள்.
eng_kjvMatthew 26:50
And Jesus said unto him, Friend, wherefore art thou come? Then came they, and laid hands on Jesus, and took him.