நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது.
And at midnight there was a cry made, Behold, the bridegroom cometh; go ye out to meet him.