tam_irvமத்தேயு 25:32
அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
eng_kjvMatthew 25:32
And before him shall be gathered all nations: and he shall separate them one from another, as a shepherd divideth his sheep from the goats: