மத்தேயு 25:31

tam_irvமத்தேயு 25:31

அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.

eng_kjvMatthew 25:31

¶ When the Son of man shall come in his glory, and all the holy angels with him, then shall he sit upon the throne of his glory: