மத்தேயு 20:34

tam_irvமத்தேயு 20:34

இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

eng_kjvMatthew 20:34

So Jesus had compassion on them, and touched their eyes: and immediately their eyes received sight, and they followed him.