tam_irvமத்தேயு 15:29
இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
eng_kjvMatthew 15:29
And Jesus departed from thence, and came nigh unto the sea of Galilee; and went up into a mountain, and sat down there.