மத்தேயு 14:28

tam_irvமத்தேயு 14:28

பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.

eng_kjvMatthew 14:28

And Peter answered him and said, Lord, if it be thou, bid me come unto thee on the water.