மத்தேயு 10:14

tam_irvமத்தேயு 10:14

எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.

eng_kjvMatthew 10:14

And whosoever shall not receive you, nor hear your words, when ye depart out of that house or city, shake off the dust of your feet.