tam_irvமத்தேயு 10:11
எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
eng_kjvMatthew 10:11
And into whatsoever city or town ye shall enter, enquire who in it is worthy; and there abide till ye go thence.