லூக்கா 9:28

tam_irvலூக்கா 9:28

இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப்பின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.

eng_kjvLuke 9:28

¶ And it came to pass about an eight days after these sayings, he took Peter and John and James, and went up into a mountain to pray.