நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள்.
Thou gavest me no kiss: but this woman since the time I came in hath not ceased to kiss my feet.