tam_irvலூக்கா 4:4
இயேசு மறுமொழியாக: மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
eng_kjvLuke 4:4
And Jesus answered him, saying, It is written, That man shall not live by bread alone, but by every word of God.