tam_irvலூக்கா 3:2
அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது.
eng_kjvLuke 3:2
Annas and Caiaphas being the high priests, the word of God came unto John the son of Zacharias in the wilderness.