லூக்கா 3:12

tam_irvலூக்கா 3:12

வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள்.

eng_kjvLuke 3:12

Then came also publicans to be baptized, and said unto him, Master, what shall we do?