லூக்கா 2:24

tam_irvலூக்கா 2:24

கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, மரியாளுடைய சுத்திகரிப்புக்கென்று ஒரு ஜோடி காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை பலியாகச் செலுத்துவதற்காகவும், குழந்தையோடு எருசலேமுக்குப் போனார்கள்.

eng_kjvLuke 2:24

And to offer a sacrifice according to that which is said in the law of the Lord, A pair of turtledoves, or two young pigeons.