லூக்கா 24:7

tam_irvலூக்கா 24:7

மனிதகுமாரன் பாவிகளான மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைத்துப்பாருங்கள் என்றார்கள்.

eng_kjvLuke 24:7

Saying, The Son of man must be delivered into the hands of sinful men, and be crucified, and the third day rise again.