அதற்குப் பேதுரு: மனிதனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவியது.
And Peter said, Man, I know not what thou sayest. And immediately, while he yet spake, the cock crew.