பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள்.
¶ And he came out, and went, as he was wont, to the mount of Olives; and his disciples also followed him.