அதைக் கண்ட அனைவரும்: இவர் பாவியான மனிதனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
And when they saw it, they all murmured, saying, That he was gone to be guest with a man that is a sinner.