பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
¶ And it came to pass, that as he was come nigh unto Jericho, a certain blind man sat by the way side begging: