பின்பு அவர் எருசலேமுக்குப் பயணமாகபோகும்போது, அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்வழியாக நடந்துபோனார்.
¶ And it came to pass, as he went to Jerusalem, that he passed through the midst of Samaria and Galilee.