லூக்கா 16:31

tam_irvலூக்கா 16:31

அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

eng_kjvLuke 16:31

And he said unto him, If they hear not Moses and the prophets, neither will they be persuaded, though one rose from the dead.