tam_irvலூக்கா 15:17
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
eng_kjvLuke 15:17
And when he came to himself, he said, How many hired servants of my father’s have bread enough and to spare, and I perish with hunger!