லூக்கா 15:17

tam_irvலூக்கா 15:17

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.

eng_kjvLuke 15:17

And when he came to himself, he said, How many hired servants of my father’s have bread enough and to spare, and I perish with hunger!