இயேசு நியாயப்பண்டிதர்களையும் பரிசேயர்களையும் பார்த்து: ஓய்வுநாளிலே சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
And Jesus answering spake unto the lawyers and Pharisees, saying, Is it lawful to heal on the sabbath day?