இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி.
And the priest shall burn them upon the altar for an offering made by fire unto the LORD: it is a trespass offering.