மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.
And thou shalt speak unto the children of Israel, saying, Whosoever curseth his God shall bear his sin.