ஆரோனின் இரண்டு மகன்கள் யெகோவாவுடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, யெகோவா மோசேயை நோக்கி:
And the LORD spake unto Moses after the death of the two sons of Aaron, when they offered before the LORD, and died;