tam_irvபுலம்பல்கள் 4:9
பசியினால் கொல்லப்பட்டவர்களைவிட பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்; அவர்கள், வயலில் விளைச்சல் இல்லாததால் பசியினால் கரைந்து போகிறார்கள்.
eng_kjvLamentations 4:9
They that be slain with the sword are better than they that be slain with hunger: for these pine away, stricken through for want of the fruits of the field.