புலம்பல்கள் 4:13

tam_irvபுலம்பல்கள் 4:13

அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.

eng_kjvLamentations 4:13

¶ For the sins of her prophets, and the iniquities of her priests, that have shed the blood of the just in the midst of her,