இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் எழுதினான்.
¶ And he wrote there upon the stones a copy of the law of Moses, which he wrote in the presence of the children of Israel.