யோசுவா 24:29

tam_irvயோசுவா 24:29

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் மகனாகிய யோசுவா என்னும் யெகோவாவுடைய ஊழியக்காரன் 110 வயதுள்ளவனாக மரணமடைந்தான்.

eng_kjvJoshua 24:29

¶ And it came to pass after these things, that Joshua the son of Nun, the servant of the LORD, died, being an hundred and ten years old.