அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் மகனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குப் பங்காகக் கொடுத்தான்.
And Joshua blessed him, and gave unto Caleb the son of Jephunneh Hebron for an inheritance.