கடுமையான இருளும் மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக.
Let darkness and the shadow of death stain it; let a cloud dwell upon it; let the blackness of the day terrify it.