யோவான் 9:24

tam_irvயோவான் 9:24

ஆதலால் அவர்கள் குருடனாக இருந்த மனிதனை இரண்டாம்முறை அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனிதன் பாவி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள்.

eng_kjvJohn 9:24

Then again called they the man that was blind, and said unto him, Give God the praise: we know that this man is a sinner.