யோவான் 5:29

tam_irvயோவான் 5:29

அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் தண்டனையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

eng_kjvJohn 5:29

And shall come forth; they that have done good, unto the resurrection of life; and they that have done evil, unto the resurrection of damnation.