tam_irvயோவான் 3:22
இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
eng_kjvJohn 3:22
¶ After these things came Jesus and his disciples into the land of Judæa; and there he tarried with them, and baptized.