tam_irvயோவான் 1:46
அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
eng_kjvJohn 1:46
And Nathanael said unto him, Can there any good thing come out of Nazareth? Philip saith unto him, Come and see.