யோவான் 1:39

tam_irvயோவான் 1:39

அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி.

eng_kjvJohn 1:39

He saith unto them, Come and see. They came and saw where he dwelt, and abode with him that day: for it was about the tenth hour.