tam_irvயோவான் 18:40
அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான்.
eng_kjvJohn 18:40
Then cried they all again, saying, Not this man, but Barabbas. Now Barabbas was a robber.