யோவான் 16:30

tam_irvயோவான் 16:30

நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை கேள்வி கேட்க தேவை இல்லை என்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீர் என்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

eng_kjvJohn 16:30

Now are we sure that thou knowest all things, and needest not that any man should ask thee: by this we believe that thou camest forth from God.