இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே இருந்தாள்.
Then Martha, as soon as she heard that Jesus was coming, went and met him: but Mary sat still in the house.